சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வெளிச்சம் கொடுத்த கருப்பு.. அறியாமை போக்கிய நெருப்பு.. டிவிட்டரில் வைரலாகும் பெரியார்! #periyar

பெரியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு #periyar என்ற வார்த்தை டிவிட்டரில் வைரலாகி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    திருச்சியை உலுக்கிய மாஸ் கருஞ்சட்டை பேரணி!-வீடியோ

    சென்னை: பெரியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு #periyar என்ற வார்த்தை டிவிட்டரில் வைரலாகி உள்ளது.

    பெரியாரின் 45வது நினைவு நாள் ஆகும் இது. இன்று பெரியார் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

    இதையடுத்து பெரியாரிய அமைப்புகள் தமிழகம் முழுக்க நிறைய நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இணையத்திலும் பெரியார் குறித்து நிறைய பதிவுகள் போடப்பட்டு வருகிறது. இதனால் தற்போது #periyar என்ற வார்த்தை டிவிட்டரில் வைரலாகி உள்ளது.

    பாலின சமத்துவ போராளி

    இவர் ''ஜாதிக்கு எதிரான போராளி, சுய மரியாதை இயக்கத்தின் போர் வீரர், பாலின சமத்துவத்திற்காக போராடியவர் பெரியார்'' என்று இவர் கூறியுள்ளார்.

    ஒரே படம்

    படம் சொல்லும் பாடம்!

    தந்தை பெரியார்

    புதிய தமிழ்நாட்டின் தந்தை என்று இவர் கூறியுள்ளார்.

    சுயமரியாதை

    ஒரு வார்த்தை போதும் பெரியாரை நினைவு கூர.. சுயமரியாதை, என்று இவர் கூறியுள்ளார்.

    எதிலும் இல்லை

    எந்த சட்டகத்திற்குள்ளும் அடங்காத நபர், என்று இவர் கூறியுள்ளார்.

    அவர்தான் பெரியார்

    சமூக மாற்றத்திலும் பெண்கள் முன்னேற்றத்திலும் இவருக்கு பெரும் பங்குண்டு அவரே பெரியார் என்று இவர் கூறியுள்ளார்.

    ஈரோட்டு கிழம்

    தொண்டு செய்தே பழுத்த பழம்..💚 அறியாமை போக்கிய அறிவு பழம்..❤ பாசிஸ்டுகளுக்கும், சாடிஸ்டுகளுக்கும் சாவுமணி அடித்த ஞானப் பழம்..💔 "எங்கள் ஈரோட்டு கிழம்", என்று இவர் கூறியுள்ளார்.

    English summary
    Periyar becomes viral in Twitter once again on his anniversary.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X