சென்னையில் நாளை முக்கிய பகுதிகளில் மின்தடை.. விவரம்
சென்னை: சென்னையில் நாளை (19.02.2021) பராமரிப்புப் பணி காரணமாக சில இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
நாளை காலை 9 மணி முதல் 2 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் பராமரிப்புப் பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
அதன் விவரங்களை இப்போது பார்ப்போம்
டி.எச்.ரோடு பகுதி: கும்மாளம்மன் கோயில் தெரு, டி.எச்.ரோடு, கப்பல்போலு தெரு, ரெய்னி மருத்துவமனை, பழைய வண்ணாரப்பேட்டை ஒரு பகுதி, மேயர் போஸ், ரங்கநாதபுரம், தங்கவேல் தெரு மற்றும் மேற்காணும் பகுதிகள், அதன் அருகில் உள்ள இடங்கள்.
செம்பியம் பகுதி: சிம்சன் குருப் ஆப் கம்பனிஸ், பெரியார் நகர் மூலக்கடை, என்.எஸ்.கே சாலை, டி.எச் ரோடு, அருள் நகர், சாஸ்தரி நகர், சோலையம்மன் கோயில் தெரு, பேங்காலனி, எம்.டி சாமி நகர், வாசு நகர், செல்வம் நகர், எத்திராஜ் தெரு மற்றும் மேற்காணும் பகுதிகள் மற்றும் அருகில் உள்ள இடங்கள்
எம்.சி.என் நகர் பகுதி: எம்.சி.என் நகர், எஸ்.பி.ஐ காலனி, கங்கையம்மன் கோயில் தெரு, தேரடி தெரு, ஆறுமுகம் அவென்யூ, ஆர்.இ. நகர், சாய் நகர், காமராஜ் தெரு, பிரகாஷம் தெரு, ஸ்ரீபுரம் சாலை, ஊக்ஷஐ காலனி, ராஜிவ் நகர் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும் மின் விநியோகம் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுததப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.