ரஜினிகாந்த் வாக்களித்தபோது நடந்த தவறு.. அறிக்கை கேட்கும் தேர்தல் அதிகாரி
Recommended Video
Actor Rajnikanth Vote: அதிகாலையிலேயே வந்து வாக்களித்த ரஜினிகாந்த.. பேட்டி மட்டும் தரவில்லை- வீடியோ
சென்னை: தேர்தலில் வாக்களித்த ரஜினிகாந்த்தின் வலது கை விரலில் அடையாள மையை வைத்தது தொடர்பாக அறிக்கை கேட்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த சத்யபிரதா சாஹு கூறியதாவது: தேர்தல் பணியில் இருந்த ஊழியர்கள், தவறுதலாக ரஜினிகாந்தின் வலது கைவிரலில் மை வைத்திருக்கலாம்.
ஊழியர் தவறு செய்தது தொடர்பாக அறிக்கை கேட்கப்படும். மேலும், அதிக ரசிகர்களுடன் வாக்குச்சாவடி மையத்துக்கு ரஜினிகாந்த் வந்ததாக எழுந்துள்ள சர்ச்சை தொடர்பாக அறிக்கை கேட்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மீண்டும் மோடி பிரதமராக வாய்ப்பா? ரஜினிகாந்த் அளித்த 'அசத்தல்' பதில்
Comments
English summary
Will ask report from the election officials for inked on right hand finger for the Rajnikanth, says Tamil Nadu Chief Election Officer Satyabrata Sahoou on today.
Story first published: Friday, April 19, 2019, 14:49 [IST]