சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழக கோவில்கள் பக்தர்களால் நிர்வகிக்கப்படவேண்டும்.. ஜக்கி வாசுதேவ் ட்வீட்- ரஜினிக்கு #

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக கோவில்கள் பக்தர்களால் நிர்வகிக்கப்படவேண்டும் என்று சத்குரு ஜக்கி வாசுதேவ் ட்வீட்டர் பதிவில் வலியுறுத்தியுள்ளார்.

ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் தமது ட்விட்ட பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

Sadhguru Jaggi Vasudev wants TN temples to be run by devotees

தமிழக கோவில்கள் அரசு நிர்வாகத்தின் பிடியிலுள்ளது. பிரதிஷ்டை செய்யப்பட்ட சக்தி ஸ்தலங்களின் புனிதம் சேதப்படுத்தப்படுகிறது.

Sadhguru Jaggi Vasudev wants TN temples to be run by devotees

ஆலயங்கள் பக்தர்களால் நிர்வகிக்கப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது, அதிகாரிகளாலும் அரசியல் சக்திகளாலும் அல்ல.

இவ்வாறு சத்குரு ஜக்கி வாசுதேவ் பதிவிட்டுள்ளார். இந்த ட்விட்டர் பதிவு பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆகியோருக்கும் டேக் செய்யப்பட்டுள்ளது.

English summary
Sadhguru Jaggi Vasudev tweets that "Temples in Tamilnadu are in the clutches of Government Administration. Impinging on the sanctity of these powerfully Consecrated places of worship. Time Temples are managed by Devotees, not by bureaucratic and Political forces".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X