சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் சூரிய கிரகணம் தெளிவாக தெரிந்தது!

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழகத்தில் தெளிவாக தெரிந்தது நெருப்பு வளைய சூரிய கிரகணம்

    சென்னை: தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் சூரிய கிரகணம் தெளிவாக தெரிந்தது. சில இடங்களில் வானம் மேக மூட்டமாக இருந்ததால் தெளிவாக பார்க்க முடியவில்லை.

    விண்ணில் நிகழும் அரியவகை நெருப்பு வளைய சூரிய கிரகணம் காலை 8.06 மணிக்கு நீலகிரியில் தெரிய தொடங்கியது. இதனை தொடர்ந்து கரூர் உள்ளிட்ட பகுதிகளிலும் சூரிய கிரகணம் தெரிந்தது.

    Solar eclipse begins in South India

    ஆனால் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனால் சூரிய கிரகணம் தெளிவாக தெரியவில்லை.

    Solar eclipse begins in South India

    மேலும் சென்னை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் சூரிய கிரகணம் தெளிவாக தெரிந்தது. கேரளாவின் கொச்சியிலும் ஒடிஷாவின் புவனேஷ்வர் ஆகிய நகரங்களிலும் சூரிய கிரகணத்தைப் பார்க்க முடிந்தது.

    ஏற்கனவே ஒடிஷாவில் சூரிய கிரகணத்தை முன்னிட்டு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. குஜராத்தின் அகமதாபாத்திலும் சூரிய கிரகணத்தை பார்க்க முடிந்தது.

    சென்னையில் சூரிய கிரகணம் தெளிவாக தெரிந்தது

    திண்டுக்கல் மாவட்டதில் சூரிய கிரகணமும் வானம் ஒரு பக்கம் இருண்டும் காணப்படுகிறது

    Solar eclipse begins in South India

    கோவையில் சூரிய கிரகண காட்சிகள்:

    Solar eclipse begins in South India

    Solar eclipse begins in South India

    Solar eclipse begins in South India

    Solar eclipse begins in South India
    English summary
    Solar eclipse begins in South India from 8.06 am on today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X