Breaking News: இந்தியை திணிக்கும் சுற்றறிக்கை வாபஸ்: தெற்கு ரயில்வே பணிந்தது!
Recommended Video
இந்தியை திணிக்கும் சுற்றறிக்கை வாபஸ்: தெற்கு ரயில்வே பணிந்தது!
சென்னை: தெற்கு ரயில்வே அதிகாரிகள் ஆங்கிலம் அல்லது இந்தியில்தான் பேச வேண்டும்; தாய்மொழியில் பேசக் கூடாது என பிறப்பித்த சுற்றறிக்கையை வாபஸ் பெறுவதாக தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ராகுல் ஜெயின் அறிவித்துள்ளார். சென்னையில் திமுக எம்பி தயாநிதி மாறன் தலைமையிலான திமுகவினர் தெற்கு ரயில்வே பொதுமேலாளரை முற்றுகையிட்ட மனு அளித்ததைத் தொடர்ந்து சுற்றறிக்கையை வாபஸ் பெறுவதாக அறிவித்தார்.
Newest First Oldest First
வேண்டாம் விளையாட்டு- வைரமுத்து
தமிழ்நாடு: ரயில்வேயில் இந்தி திணிப்பு முயற்சிக்கு கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார்.
இருப்புப்பாதை அதிகாரிகள் தமிழ் பேசக்கூடாதாம்.
— வைரமுத்து (@vairamuthu) June 14, 2019
ஆடு திருடுகிறவன் முதலில் பிடிப்பது
ஆட்டின் குரல்வளையைத்தான்.
கலாசாரத்தைக் களவாடப் பார்க்கிறவர்கள்
மொழியின் குரல்வளையைப் பிடிக்கப் பார்க்கிறார்கள்.
வேண்டாம் இந்த வேண்டாத விளையாட்டு.#tamil @tamilnadu
Comments
English summary
South Railway ordered that station staffs Use only English or Hindi for official communication, avoid regional languages.