எஸ்பிபி பாடிய ஹிட் மற்றும் சோக பாடல்கள்... என்றும் வானில் ஒலிக்கும்!!
சென்னை: கேட்க கேட்க சளைக்காத பாடல்கள் என்று எஸ்பிபி பாடிய பாடல்களை கூறலாம். சந்தோஷமான, சோக குரலில் தனியாக, ஜோடியாக அவர் பாடி இருக்கும் அனைத்துப் பாடல்களும் கேட்க கேட்க சளைக்காதது. இவரின் பூத உடல்தான் நம்மை விட்டு நீங்கி இருக்கிறது. ஆனால், பாடல்களால் என்றுமே நம்முடன் வாழ்ந்து வருவார்.
உலகம் முழுவதும் எஸ்பிபிக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். உலகமே இவரது மறைவினால் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. அவரது நினைவுகளை பகிரும் வகையில் இங்கே அவரது பாடல்களை வழங்கி இருக்கிறோம்.
அன்று மூச்சுவிடாமல் பாடிய ஆண் குயில்.. இன்று மூர்ச்சையாகி போன சோகம் #RIPSPB
Comments
English summary
SPB hit solo and dual songs from Tamil films