சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜெ. பெயரில் 3 சிறப்பு கலைமாமணி விருதுகள் வழங்கப்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

Google Oneindia Tamil News

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் சிறப்பு கலைமாமணி விருதுகள் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் கலைமாமணி விருது 3 சவரனுக்கு பதில் 5 சவரன் பொற்பதக்கமாக வழங்கப்படும் என்றும் முதல்வர் எடப்பாடியார் அறிவித்துள்ளார்.

சென்னையில் 201 கலைஞர்களுக்கு தமிழக அரசின் கலைமாமணி விருதுகளை இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்கினார். தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் நடைபெற்ற இவ்விழாவில் பேசிய முதல்வர் முக்கிய அறிவிப்புகள் சிலவற்றையும் வெளியிட்டார்.

TN CM announces Special Kalaimamani award in the name of Jayalalithaa

1) கலைஞர்களுக்கு வழங்கப்படும் கலைமாமணி விருது 3 சவரனுக்கு பதிலாக இனி 5 சவரன் பொற்பதக்கங்களாக வழங்கப்படும்;

2) ஒவ்வொரு ஆண்டும் ஜெயலலிதா பெயரில் 3 சிறப்பு கலைமாமணி விருதுகள் தலா 5 சவரன் எடையுள்ள பொற்பதக்கங்களாக வழங்கப்படும்.

3) நலிந்த மூத்த கலைஞர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் உதவித் தொகை ரூ.2 ஆயிரத்திலிருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்

ஆகிய அறிவிப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். முதல்வரின் முழு உரை விவரம்:

English summary
The Tamil Nadu Chief Minister today announced that govt will give special Kalaimamani award in the name of Former CM Jayalalithaa.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X