சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஜன.16-ல் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை மதுரையில் தொடங்கி வைக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை மதுரையில் ஜனவரி 16-ல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

நாடு முழுவதும் ஜனவரி 16 முதல் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. முதல் கட்டமாக முன்களப் பணியாளர்கள் 3 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.

Recommended Video

    வரும் 16-ல் மதுரையில் தடுப்பூசி போடும் திட்டம்.. துவக்கி வைக்கிறார் முதல்வர் பழனிச்சாமி..!
    TN CM to launch coronavirus vaccination programme on Jan 16

    இதனைத் தொடர்ந்து அடுத்த கட்டமாக 50 வயதுக்கு குறைவான நபர்கள் என 27 கோடிக்கு பேர் கொரோனா தடுப்பூசி போடப்படும். தமிழகத்திலும் ஜனவரி 16 முதல் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.

    மதுரையில் ஜனவரி 16-ந் தேதி கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

    English summary
    Tamilnadu Chief Minsiter Edappadi Palaniswami will launch coronavirus vaccination programme on Jan 16 in Madurai.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X