சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அச்சப்படும் சிறுபான்மைக்கு என்ன மொழியில் எந்த வழியில் நம்பிக்கையூட்டப் போகிறீர்கள்? .. வைரமுத்து

Google Oneindia Tamil News

சென்னை: எதிராக வாக்களித்தவர்க்கும் நம்பிக்கை தருவதே நல்லரசு என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

டெல்லியில் ஜாபர்பாத் உள்ளிட்ட இடங்களில் வன்முறை நடைபெற்று வருகிறது. இந்த வன்முறையில் 34 பேர் கொல்லப்பட்டனர். இதில் ஒரு உளவுத் துறை காவல் அதிகாரியும் அடங்குவார்.

Vairamuthu asks how could you give belief for minority people?

100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதுகுறித்து கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டரில் கூறுகையில் எதிராக வாக்களித்தவர்க்கும், நம்பிக்கை தருவதே நல்லரசு.

அச்சப்படும் சிறுபான்மைக்கு என்ன மொழியில் எந்த வழியில் நம்பிக்கையூட்டப் போகிறீர்கள்? நம்பிக்கை கொடுங்கள்; நன்மை விளையும் என தெரிவித்துள்ளார்.

English summary
Lyricist Vairamuthu asks how could you give belief for minority people?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X