சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மானுடத்துக்கு ரத்தம் சிந்திய மானுடன் பிறந்தநாள்.. கவிஞர் வைரமுத்து கிறிஸ்துமஸ் வாழ்த்து

Google Oneindia Tamil News

சென்னை: மானுடத்துக்கு ரத்தம் சிந்திய மானுடன் பிறந்தநாள் என்று கவிஞர் வைரமுத்து கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பெருநாள் கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி:

Vairamuthu extend Christmas Greetings

ரத்தம் - வேர்வை - கண்ணீர்
மூன்றும்
பிறருக்குச் சிந்துமிடத்தே
பெருமையுடைத்து.

Vairamuthu extend Christmas Greetings

மானுடத்துக்கு ரத்தம் சிந்திய
மானுடன் பிறந்தநாள்
இந்த உலகம்
தியாகத்தால் இயங்குவதையே
திரும்பத் திரும்பச் சொல்கிறது.

உலகக் கிறித்துவ சமூகத்துக்கு
என் வணக்கமும் வாழ்த்தும்.

இவ்வாறு வைரமுத்து தெரிவித்துள்ளார்.

English summary
Poet Vairamuthu extended his greetings on the eve of Christmas.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X