காற்றால் மூச்சுப்போன குடும்பங்களை காப்பாற்றுங்கள்.. வைரமுத்து உருக்கம்
சென்னை: புயலால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு விரைவாக நிதி உதவி வழங்க வேண்டும் என்று மத்திய அரசை, கவிஞர் வைரமுத்து கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக ட்விட்டரில் வைரமுத்து கூறியுள்ளதாவது:
புயலால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு
விரைந்து நிதி வழங்க மத்திய அரசைத்
துயரத்தோடு கேட்டுக்கொள்கிறேன்.
தாமதிக்கப்படும் நீதிமட்டுமன்று
தாமதிக்கப்படும் நிதியும்
மறுக்கப்பட்டதாகவே ஆகிவிடும்.
காற்றால் மூச்சுப்போன
குடும்பங்களைக் காப்பாற்றுங்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
புயலால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு
— வைரமுத்து (@vairamuthu) November 19, 2018
விரைந்து நிதி வழங்க மத்திய அரசைத்
துயரத்தோடு கேட்டுக்கொள்கிறேன்.
தாமதிக்கப்படும் நீதிமட்டுமன்று
தாமதிக்கப்படும் நிதியும்
மறுக்கப்பட்டதாகவே ஆகிவிடும்.
காற்றால் மூச்சுப்போன
குடும்பங்களைக் காப்பாற்றுங்கள்.
Comments
English summary
Poet Vairamuthu has asked the central government to provide financial assistance to the Tamil people who are affected by the storm.
Story first published: Monday, November 19, 2018, 16:24 [IST]