'மெய்யியலில் தமிழர்கள்..' உலகத் தமிழர் இணைய பாலம் நடத்தும் கலந்துரையாடல்.. ஆன்லைனில் பங்கேற்கலாம்
சென்னை: உலகத் தமிழர் இணைய பாலம் தமிழ் செய்தி மையம், Zoom செயலியில் நடத்தும் நேரலை கலந்துரையாடலில் பங்கேற்க அழைப்புவிடுத்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"மெய்யியலில் தமிழர்கள்" என்ற தலைப்பில் 27-06-2020ம் தேதி சனிக்கிழமை) / இந்திய - ஈழ நேரம் மாலை : 6.00 மணிக்கு, கலந்துரையாடல் துவங்குகிறது.
முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் பங்கேற்கும் இந்த நிகழ்வில், Zoom Meeting ஆப் மூலமாக பங்கேற்கலாம்.
Meeting ID: 323 451 7704
Password: 122122
இந்த இணைய இணைப்பை உங்கள் லேப்டாப் / கம்யூட்டர் / மொபைலில் அழுத்தி, மேலே கொடுக்கப்பட்ட Meeting ID மற்றும் Password உள்ளிடுங்கள். உங்களை அங்கு சந்திக்க காத்திருக்கிறோம்!
ஒரு முறைதான் வாழ்க்கை.. அதை சரியாக வாழுங்கள்
முகநூல் நேரலையிலும் காணலாம்.
இந்தியா/ஈழம் நேரம்: 6.00 pm
லண்டன் நேரம் : 1.30 pm
ஐரோப்பா நேரம் : 2.30 pm
மலேசியா நேரம் : 8.30 pm
நியூயார்க் நேரம் : 8.30 am
தயாரிப்பு : தமிழ் செய்தி மையம், உலகத் தமிழர் இணைய பாலம், www.worldtamilforum.com, சென்னை, தமிழ் நாடு (WhatsApp +91-72008-28850)