கடலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கடலூர் அருகே முன்விரோதம்- ஒருவர் வெட்டிக் கொலை- வீடுகள், படகுகள் தீக்கிரை

Google Oneindia Tamil News

தாழங்குடா: கடலூர் அருகே முன்விரோதம் காரணமாக ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதனையடுத்து அங்கு வீடுகள், படகுகள் தீக்கிரையாக்கப்பட்டதால் பதற்றம் நிலவுகிறது.

Cuddalore: One murder- 25 boats Set Fire

கடலூர் தாழங்குடாவில் முன்விரோதம் காரணமாக ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த மற்றொரு தரப்பு நிறுத்தி வைக்கப்பட்ட படகுகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து.

Cuddalore: One murder- 25 boats Set Fire

இதில் 25-க்கும் மேற்பட்ட படகுகள் தீக்கிரையாகின. 20 மீன்பிடி வலைகளும் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதனால் கடற்கரையோரத்தில் தீ கொழுந்து விட்டு எரிந்தது.

Cuddalore: One murder- 25 boats Set Fire

இதனையடுத்து அப்பகுதியில் போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டனர். இதுவரை 60-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Cuddalore: One murder- 25 boats Set Fire

English summary
25 boats Set Fire in Cuddalore Violence on Saturday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X