டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டெல்லி விமான நிலையத்தில் கிடந்த மர்ம பையால் பெரும் பரபரப்பு- பாதுகாப்பு அதிகரிப்பு!

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் 3-வது முனையத்தில் கிடந்த மர்ம பையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

டெல்லி விமான நிலையம் எப்போதும் பயணிகள் வருகையால் நிரம்பி காணப்படும். உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகையால் பரபரப்புடன் காணப்படும்.

A suspicious bag spotted in Delhi Airport

இந்த விமான நிலையத்தின் 3-வது முனையத்தில் இன்று காலை மர்ம பை ஒன்று கிடந்தது. இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து பாதுகாப்பு படையினர் அங்கு சோதனைகளை நடத்தினர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது.

மேலும் இந்த விமான நிலையத்தின் 3-வது முனையத்தில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

English summary
Security tightened at Terminal 3 of Delhi Indira Gandhi International Airport after a suspicious bag was spotted in the Airport premises.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X