BREAKING NEWS LIVE- 2வது நாளாக தொடரும் பந்த்.. நாடாளுமன்றம் நோக்கி இன்று பேரணி!
தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் நாடுதழுவிய முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.
Recommended Video
டெல்லி: தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் நாடுதழுவிய முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.
நேற்று அதிகாலை தொடங்கிய இந்த போராட்டம் இன்று மாலை வரை நடக்க உள்ளது. 10க்கும் மேற்பட்ட அமைப்புகள் சார்பாக இந்த போராட்டம் நடக்கிறது. மொத்தம் 20 கோடிக்கும் அதிகமான ஊழியர்கள் மத்திய அரசுக்கு எதிராக இன்று நடக்கும் போராட்டத்தை நடத்துகிறார்கள்.
இதனால் பல மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. தமிழகத்தில் இந்த போராட்டம் காரணமாக பெரிய பாதிப்பு இல்லை. தமிழக எல்லை பகுதியில் மட்டும் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.
நேற்று தொடங்கிய போராட்டம் இன்று நடக்கிறது
தொழிற்சங்கங்கள், தொழிலாளர் நல அமைப்புகள் போராட்டத்தை நடத்துகிறது
போராட்டம் காரணமாக பல மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை முடக்கம்
பாஜக அரசின் கொள்கைகளை எதிர்த்து போராட்டம் நடக்கிறது
20 கோடி ஊழியர்கள் மத்திய அரசுக்கு எதிராக இந்த போராட்டத்தை நடத்துகிறார்கள்
இன்றும் கர்நாடக எல்லையில் தமிழக பேருந்துகள் நிறுத்தம்
கேரள எல்லையிலும் தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது