டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா பாதிப்பு: இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 50-ஐ நெருங்கியது!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 50-ஐ நெருங்கியது. அதாவது இதுவரை 49 பேர் பலியாகிவிட்டனர்.

Recommended Video

    தமிழகத்தில் ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா பாதிப்பு... என்ன காரணம்?

    கொரோனாவின் வீரியத்தை குறைத்து அதை ஒன்றுமில்லாததாக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனினும் கட்டுக்கடங்காமல் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

    Death toll for Covid 19 in India nears 50

    இந்த நிலையில் டெல்லியில் 1619 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அது போல் 150 பேர் குணமடைந்துவிட்டனர். பலியானோரின் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது.

    இந்தியாவில் பலி எண்ணிக்கை 50-ஐ நெருங்கிவிட்டது என்றே சொல்லலாம். இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

    சேலத்தில் கொரோனா பாதித்த இந்தோனேஷியர்கள் சென்று வந்த 5 மசூதிகளை சுற்றியுள்ள தெருக்களுக்கு சீல் சேலத்தில் கொரோனா பாதித்த இந்தோனேஷியர்கள் சென்று வந்த 5 மசூதிகளை சுற்றியுள்ள தெருக்களுக்கு சீல்

    தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது. இதில் 50 பேர் டெல்லியில் உள்ள வழிபாட்டு கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Coronavirus Death toll in India nears 50 as the pandemic intensifies day by day.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X