டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அனைத்து தரப்பும் ஏற்க வேண்டும்: அமித்ஷா

Google Oneindia Tamil News

Recommended Video

    அயோத்தி வழக்கில் தீர்ப்பு... அரசியல் தலைவர்கள் கருத்து

    டெல்லி: அயோத்தி நில உரிமை வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பை அனைத்து தரப்பும் ஏற்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தியுள்ளார்.

    உச்சநீதிமன்றத்தின் அயோத்தி நில உரிமை வழக்கின் தீர்ப்பை உள்துறை அமைச்சர் அமித்ஷா இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் அமித்ஷா, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன். இத்தீர்ப்பை அனைத்து தரப்பும் ஏற்று அமைதி காக்க வேண்டும் என கூறியுள்ளார்.

    Home Minister Amit Shah welcomes SC verdict in Ayodhya land dispute case

    ராஜ்நாத்சிங்

    பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், இது வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு என தெரிவித்துள்ளார். மேலும் இந்திய சமூக கட்டமைப்பை இத்தீர்ப்பு வலிமைப்படுத்தும் என்றும் ராஜ்நாத்சிங் கூறினார்.

    சட்ட உரிமையை கேட்டோம்.. 5 ஏக்கர் நிலத்தை நன்கொடையாக கேட்கவில்லை.. அயோத்தி தீர்ப்பு.. ஓவைசி அதிருப்திசட்ட உரிமையை கேட்டோம்.. 5 ஏக்கர் நிலத்தை நன்கொடையாக கேட்கவில்லை.. அயோத்தி தீர்ப்பு.. ஓவைசி அதிருப்தி

    நிதிஷ்குமார், கெஜ்ரிவால்

    பீகார் முதல்வர் நிதிஷ்குமார், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அனைத்து தரப்பும் ஏற்கவேண்டும். இதில் சர்ச்சை வேண்டாம் என கூறியுள்ளார். இதே போல் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலும் இத்தீர்ப்பை வரவேற்றுள்ளார்.

    1045 பக்க அயோத்தி தீர்ப்பு

    English summary
    Union home minister Amit Shah welcomed the Supreme court verdict in the Ayodha land dispute case.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X