PM Modi on CoronaVirus LIVE: மார்ச் 22ம் தேதி மக்களின் ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் - மோடி அழைப்பு
டெல்லி: உலகையே உலுக்கி எடுத்து வரும் கொரோனா வைரஸ், உலகப் போருக்கு இணையான சேதத்தை ஏற்படுத்தி உள்ளது என்று பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் உக்கிரமாக இருந்து வருகிறது. சுமார் 170க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் இந்தியாவில் 3 பேர் பலியாகி உள்ளனர்.
மத்திய அரசும் மாநில அரசும் கொரோனாவை தடுக்கவும் எதிர்கொள்ளவும் பல்வேறு நடவடிக்கைகளை இடைவிடாமல் மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் கொரோனாவை எதிர்கொள்ளுதல் தொடர்பாக இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்ற இருக்கிறார்.
பிரதமர் மோடியின் உரையின் அப்டேட்களை இப்பக்கத்தில் காணலாம்.
Newest First Oldest First
READ MORE
Comments
English summary
PM Modi Speech on CoronaVirus Live Updates in Tamil: Prime Minister Narendra Modi will address the nation today night on the situation of coronavirus outbreak.