லஞ்சமாக 2 பாலிவுட் நடிகைகளை 'அந்த' அமைச்சர்.... சு.சுவாமி 'திடுக்' ட்வீட்!
Recommended Video
டெல்லி: தற்போதைய நடைபெறும் ஊழல் வழக்கு ஒன்றிற்காக லஞ்சமாக 2 பாலிவுட் நடிகைகளை அமைச்சர் கேட்டால் என்ன தண்டனை என்பது தொடர்பாக தாம் ஆராய்ந்து வருவதாக பாஜகவின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
சுப்பிரமணியன் சுவாமி தமது ட்விட்டர் பக்கத்தில் இன்று பதிவிட்டுள்ளதாவது:
ஒரு பிராஜெக்ட்டுக்கு அனுமதி கொடுப்பதற்கு அமைச்சர் ஒருவர் லஞ்சமாக 2 பாலிவுட் நடிகைகளை கேட்டால் என்ன தண்டனை கிடைக்கும்? என்பது குறித்து ஊழல் தடுப்பு சட்டத்தில் ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். இது குறித்து ஏதேனும் ஆலோசனைகள் இருக்கிறதா?
I am researching the Prevention of Corruption Act to see if a Minister is culpable for prosecution if he asks for supply of two Bollywood actresses as bribe to clear a project. Has any PT have any suggestion? The answer has application on an ongoing corruption case
— Subramanian Swamy (@Swamy39) May 29, 2019
தற்போது நடைபெற்று வரும் ஊழல் வழக்கு ஒன்றுக்கு தேவைப்படுகிறது.
இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி பதிவிட்டுள்ளார்.
கொளுத்திப் போடுகிறார்!