Breaking News Live: ஸ்டெர்லைட் - பசுமைத் தீர்ப்பாய உத்தரவுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
Recommended Video
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்தது. இதற்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்தது. இன்னொருபுறம் இதற்கு எதிராக பாத்திமா பாபு மதுரை ஹைகோர்ட்டில் தொடுத்த வழக்கில், ஸ்டெர்லைட் ஆலையை இப்போது திறக்க கூடாது என்று ஹைகோர்ட் தீர்ப்பு வழங்கியது.
இதற்கு எதிராக ஸ்டெர்லைட் ஆலை சுப்ரீம் கோர்ட் சென்றது. இந்த இரண்டு வழக்கிலும் தற்போது சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்துள்ளது.
மாநில அரசு உடனடியாக சட்டரீதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும் - முத்தரசன்
தூத்துக்குடி மக்கள் போராட்டத்தில் ப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானதைத் தொடர்ந்து ஆலை மூடல்
ஆலை மூடப்பட்டதை எதிர்த்து ஸ்டெர்லைட் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு
தமிழக அரசின் அரசாணை எதற்கும் பயன்படாத ஒன்று என்று அன்றே சொன்னோம் - முகிலன்
ஸ்டெர்லைட் ஆலையை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் - பாத்திமா பாபு
அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கூடி பேசி விவாதிக்கவுள்ளோம் - பாத்திமா பாபு
தனது கட்டாய விடுப்பிற்கு எதிராக அலோக் வெர்மா வழக்கு தொடுத்தார்
இந்த வழக்கு விசாரணை கடந்த டிச.6ம் தேதி நிறைவடைந்தது
வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்குகிறது
காலை 11 மணிக்கு தீர்ப்பு வெளியாக வாய்ப்புள்ளது