பல்வேறு அறிவிப்புகள்.. செங்கோட்டையில் பிரதமர் உரை - Live
டெல்லி: இந்தியாவின் 72வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தி வருகிறார்.
பிரதமர் நரேந்திர மோடி ஆற்ற உள்ள உரையை அதிக மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக கூகுள் மற்றும் யுடியூப்பில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
முஸ்லீம் பெண்களுக்கு பெரும் அநீதி முத்தலாக் - மோடி பேச்சு
முத்தலாக் நடைமுறையை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை
சிலர் எதிிர்த்தாலும் முஸ்லீம் பெண்களுக்கு நியாயம் கிடைக்க செய்வோம்- மோடி
சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக அதிகப்படியான பெண் அமைச்சர்கள் இந்த அரசில் பதவி வகிக்கிறார்கள்
சுப்ரீம் கோர்ட்டில் ஒரே நேரத்தில் பெண் 3 நீதிபதிகள் பணியாற்றுகிற்றுகிறார்கள்-மோடி
வந்தே மாதரம் கூறி பிரதமர் மோடி தனது உரையை நிறைவு செய்தார்
Tripura, Meghalaya and many parts of Arunachal Pradesh are seeing historic peace. From 126, Left Wing Extremism is restricted to 90 districts. We are working to ensure peace across the nation: PM Modi pic.twitter.com/wSEkwgp4yu
— ANI (@ANI) August 15, 2018
சென்னை அண்ணா பல்கலை. வான்வெளி ஆய்வு நிறுவனமான தக்ஷா குழுவுக்கு அப்துல் கலாம் விருது
தமிழக அரசின் சிறந்த துறைகள்- பதிவுத்துறை, உணவுத்துறை,சுகாதாரத்துறை
சிறந்த மாநகராட்சி : உள்ளாட்சி அமைப்புக்களில் சிறந்த மாநகராட்சியாக திருப்பூர் தேர்வு
சிறந்த நகராட்சி : கோவில்பட்டி, கம்பம், சீர்காழி
சிறந்த பேரூராட்சி : சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம், பழனிசெட்டிபட்ட, பாலக்கோடு 3வது பரிசும்
கல்பனா சாவ்லா விருது : கட்டையால் சிறுத்தையை விரட்டிய கோவை முத்துமாரி தேர்வு
டெல்லி வீதிகளில் இப்போது 'பவர் புரோக்கர்கள்' குரல் ஓய்ந்துவிட்டது- மோடி
பவர் புரோக்கர்களுக்கு பதில் ஏழைகளின் குரல்தான் இப்போது அரசால் கேட்கப்படுகிறது
நலத்திட்ட உதவிகளுக்கான பணம் போலியான கரங்களுக்கு சென்றது நிறுத்தப்பட்டுள்ளது-மோடி
உண்மையான பலனாளிகளுக்குதான் இப்போது பணம் சென்று சேருகிறது-மோடி
முறைகேடாக சென்று கொண்டிருந்த ரூ.90,000 கோடி பணத்தை தடுத்து நிறுத்தியுள்ளோம்
ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்டங்களை செயல்படுத்த வரி பணம் பயனாகிறது-மோடி
பலாத்கார மனநிலையிலிருந்து நாட்டை மீட்டெடுக்க வேண்டும்-மோடி
மத்திய பிரதேசத்தில் பலாத்கார குற்றவாளிக்கு விரைவு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது
சட்டமே உயர்ந்தது, யாரும் சட்டத்தை கையில் எடுக்க கூடாது
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டம் பற்றி பிரதமர் உரையில் தகவல்
2022ம் ஆண்டுக்குள் விவசாயிகள் வருவாய் இரட்டிப்பாக்கப்படும்-மோடி உரை
விவசாயத்தையும், விஞ்ஞானத்தையும் இணைத்து வெற்றி பெறுவதே இந்த அரசின் நோக்கம்-மோடி
பிரதமரின் மருத்துவ காப்பீடு திட்டம் செப்டம்பர் 25ம் தேதி முதல் செயல்படுத்தப்படும்-மோடி
பிரதான் மந்த்ரி ஜன் ஆரோக்யா அபியான் என்ற பெயரில் காப்பீடு
ஏழைகளும் சிறந்த மருத்துவ சேவையை பெற இந்த திட்டம் உதவும்- மோடி உரை
உலக அளவில் முன்பு இந்தியாவுக்கு அடைக்கப்பட்ட கதவுகள் இப்போது திறந்துள்ளன
புதிய திட்டங்களை செயல்படுத்துவதில் இந்தியா மந்தமான நாடு என உலக நாடுகள் எண்ணியிருந்தன
இப்போது இந்தியாவின் தாரக மந்திரம் reform, perform மற்றும் transform என மாறிவிட்டது
அனைவருக்குமான இந்தியாவை உருவாக்க வேண்டியுள்ளது-மோடி
பேரிடர் காலங்களில் கருணையுடனும், எதிரிகளுடன் ஆக்ரஷோத்தோடும் உள்ளனர் இந்திய ராணுவத்தினர்
ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு ஒத்துழைத்த வணிகர்களுக்கு எனது நன்றி-மோடி உரை
India's voice is being heard effectively at the world stage. We are integral parts of forums whose doors were earlier closed for us: PM Narendra Modi #IndiaIndependenceDay pic.twitter.com/M98iaYypS4
— ANI (@ANI) August 15, 2018
இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களுக்கு துணை நிற்க வேண்டும்
இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்
அம்பேத்கர் எழுதிய அரசியல் சாசனம் சமூக நீதியை நிலைநாட்டுகிறது-மோடி பேச்சு
அரசியல் சாசனத்தின் வழி நின்று அனைத்து தரப்பு மக்கள் வளர்ச்சிக்கும் நடவடிக்கை-மோடி
எல்லையிலுள்ள ராணுவ வீரர்களுக்கு நாட்டு மக்கள் ஆதரவாக உள்ளனர்
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளை அரசு மீட்டுள்ளது: மோடி
12 வருடங்களுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலர்கள் நீலகிரியில் தற்போது மலர்ந்துள்ளன
புதிய வளர்ச்சிகளை நோக்கி நாடு முன்னேறுகிறது-மோடி உரை
உலகின் 6வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா முன்னேறியுள்ளது-மோடி
We are proudly celebrating #IndependenceDay today as six women officers of the Indian Navy, circumnavigated the globe recently (on INSV Tarini): PM Narendra Modi pic.twitter.com/l5D4QBczIX
— ANI (@ANI) August 15, 2018
தேசிய கீதம் இசைக்க தேசிய கொடிக்கு பிரதமர் மரியாதை
PM Narendra Modi unfurls the tricolour at Red Fort. #IndiaIndependenceDay pic.twitter.com/sTogztX64z
— ANI (@ANI) August 15, 2018
சற்று நேரத்தில் தேசியக்கொடியேற்றி வைத்து உரையாற்றுகிறார்
Delhi: Prime Minister Narendra Modi arrives at Red Fort, to address the nation shortly. #IndependenceDayIndia pic.twitter.com/gPvCAgNb7o
— ANI (@ANI) August 15, 2018
மகாத்மா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு செங்கோட்டை வருகிறார் மோடி
Delhi: Prime Minister Narendra Modi pays tribute to Mahatma Gandhi at Rajghat #IndependenceDayIndia pic.twitter.com/Yko8pgJlUX
— ANI (@ANI) August 15, 2018
Former Prime Ministers Manmohan Singh & HD Deve Gowda, Union Minister JP Nadda & BJP leader LK Advani at the Red Fort. #IndependenceDayIndia pic.twitter.com/HRYgZlEkNJ
— ANI (@ANI) August 15, 2018
Delhi: Visuals from the Red Fort. Prime Minister Narendra Modi to address the nation shortly. pic.twitter.com/xyaRt1FUs8
— ANI (@ANI) August 15, 2018
Visuals of Red Fort on #IndependenceDayIndia. pic.twitter.com/SXRZkgw6YD
— ANI (@ANI) August 15, 2018
Independence Day greetings to the people of India. Jai Hind! #IndependenceDayIndia
— Narendra Modi (@narendramodi) August 15, 2018
स्वतंत्रता दिवस के शुभ अवसर पर सभी देशवासियों को शुभकामनाएं! जय हिंद!