Breaking News: டெல்லி.... அடையாளம் காணப்பட்ட 11 பேரின் உடல்கள்
டெல்லியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளனர்.
டெல்லி: டெல்லியில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட 11 பேரது உடல்கள் அடையாளம் காணப்பட்டது. அவர்களது பெயர்கள் பின்வருமாறு: நாராயண் (75), (பெண்)
அவரது மகன்கள் லலித் (42)
பூபி (46)
மகள் பிரதீபா (60),
மருமகள்கள் சுவிதா (42) (பூபியின் மனைவி)
டீனா (38) (லலித்தின் மனைவி )
பேத்திகள் பிரியங்கா (30) (பிரதீபாவின் மகள்)
நீத்து (24) (பூபியின் மகள்)
மீனு (22) (பூபியின் மற்றொரு மகள்)
பேரன் திரு (12) (பூபியின் மகன்)
மற்றொரு திரு (11) (லலித்தின் மகன்)
டெல்லியில் ஆணையத்தின் தலைவர் மசூத் ஹூசைன் தலைமையில் நடைபெறுகிறது
கர்நாடகா தொடர்ந்து நீர் திறக்க ஆணைய கூட்டத்தில் வலியுறுத்த தமிழக அரசு திட்டம்
தமிழக பிரதிநிதியான பொதுப்பணி முதன்மை செயலாளர் பிரபாகர் கூட்டத்தில் பங்கேற்கிறார்
கர்நாடகா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க உள்ளது பற்றியும் முறையிட முடிவு
டெல்லி புராரி பகுதியில் ஒரு வீட்டில் 7 பெண்கள் மற்றும் 4 ஆண்களின் உடல்கள் காணப்பட்டன
11 உடல்களை கைப்பற்றிய டெல்லி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்
#LatestVisuals from Delhi's Burari where bodies of 7 women and 4 men have been found at a house; Police present at the spot, investigation on. pic.twitter.com/2MukQxi8az
— ANI (@ANI) July 1, 2018