For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கர்நாடகாவில் ரூ7 கோடி கள்ள ரூபாய் நோட்டு, மே. வங்கத்தை புரட்டிய புயல் Live- தேசிய ப்ளாஷ் செய்திகள்

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: மேற்குவங்கத்தில் புயல் கோரத்தாண்டவமாடுகிறது. கொல்கத்தாவில் புயலுக்கு 10 பேர் பலியாகி உள்ளனர். 45 நிமிட நேரமாக இடைவிடாமல் 100 கிமீ வேகத்துக்கு வீசிய புயல் காற்றால் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. கொல்கத்தா நகரின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் 12 வயது சிறுவன் துப்பாக்கியை வைத்து விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அது தவறுதலாக வெடித்தது. இதில் சிறுவன் பலியானான். மத்திய பிரதேச மாநிலத்தில் சோன் எனும் ஆற்றில் டிரக் ஒன்று கவிழ்ந்தது. இதில் டிரக்கில் பயணித்த 21 பேரும் சோன் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக பலியாகினர். இவை உட்பட தேசிய அளவில் அனைத்து மாநிலங்களில் நடைபெறும் அரசியல் உள்ளிட்ட அத்தனை ப்ளாஷ் செய்திகளையும் நீங்கள் இப்பக்கத்தில் தொடர்ந்து படிக்கலாம்.

Newest First Oldest First
12:32 PM, 18 Apr

எந்த மாதியான சமூதாயத்தை உருவாக்கியுள்ளோம்- ராம்நாத் கோவிந்த்
12:32 PM, 18 Apr

எந்த சிறுமிக்கும் பெண்ணுக்கும் துயரம் கூடாது
12:32 PM, 18 Apr

கத்துவா சம்பவம் இனி நடக்கக்கூடாது - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
12:27 PM, 18 Apr

வதோதராஅவை சேர்ந்த சுரேஷ் நரைன் பட்நாகர், அமித் பட்நாகர், சுமித் பட்நாகர் கைது
12:26 PM, 18 Apr

ரூ2654 கோடி வங்கி மோசடி- குஜராத்தில் 3 பேர் கைது
11:01 AM, 18 Apr

மேற்கு வங்கத்தில் புயலால் ரயில் சேவைகள் பாதிப்பு
11:01 AM, 18 Apr

கர்நாடகாவில் ரூ7 கோடி கள்ள ரூபாய் நோட்டுகள் பறிமுதல்
11:01 AM, 18 Apr

கர்நாடகாவில் பசவேஸ்வராவுக்கு மரியாதை செலுத்தினார் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா
10:27 AM, 18 Apr

மத்திய பிரதேசம் சோன் ஆற்றில் டிரக் கவிழ்ந்து 21 பேர் பலி
10:21 AM, 18 Apr

கொல்கத்தாவில் புயலுக்கு பலி எண்ணிக்கை 10 ஆக அதிகரிப்பு
10:20 AM, 18 Apr

கொல்கத்தாவில் புயல் காற்றில் வேரோடு மரங்கள் சாய்ந்தன- மின்சாரம் துண்டிப்பு
10:12 AM, 18 Apr

மே. வங்கத்தை புயல் தாக்கியது- 4 பேர் பலி
10:05 AM, 18 Apr

ஹரியானாவில் குடிநீர் தொட்டிக்குள் விழுந்த 4 வயது சிறுவன் நீரில் மூழ்கி இறப்பு
10:05 AM, 18 Apr

சிறுவனை காப்பாற்ற சென்ற தாத்தாவும் குடிநீர் தொட்டிக்குள் மூழ்கி பலி
10:04 AM, 18 Apr

மகாராஷ்டிராவின் கட்ச்ரோலி வனப்பகுதியை தீ வைத்து எரித்தனர் மாவோயிஸ்டுகள்
10:04 AM, 18 Apr

புதுவையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி என்.ஆர். காங். உண்ணாவிரதம்

English summary
Here the national Flash news of india.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X