For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெண் பயணிகளுக்காக ரயில்வே பாதுகாப்பு படையில் 4 ஆயிரம் பெண்கள் சேர்ப்பு

By Chakra
Google Oneindia Tamil News

- ஓடும் ரயில்களிலும் சுகாதாரப் பணியாளர்கள் இருப்பார்கள்

-பெண் பயணிகளுக்காக ரயில்வே பாதுகாப்பு படையில் 4 ஆயிரம் பெண்கள் சேர்ப்பு

-ரயில்வே சரக்கு கட்டண வருவாயை 4.9% ஆக அதிகரிக்க நடவடிக்கை

-ரயில்களில் சுகாதாரம், சுத்தத்தை பராமரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்

-இந்த ஆண்டு ரயில்வே சரக்குப் போக்குவரத்து 4.2 சதவீதம் அதிகரிக்கும்

-எதிர்காலத்தில் ரயில் கட்டண உயர்வு இருக்கும்: சதானந்த கவுடா தகவல்

-50 ரயில் நிலையங்களில் சுத்தம், சுகாதாரத்தைப பேணும் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்படும். ரயில் நிலைய சுத்தத்தை பேண தனி பிரிவு உருவாக்கப்படும்

-எரிபொருள் விலை உயர்வைப் பொறுத்து ரயில்வே கட்டணங்கள் உயர்வு அமையும்

- ரயில்வே சரக்கு போக்குவரத்தில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.

-ஒரு ரயில் பயணியால் ஒரு கி.மீட்டருக்கான நஷ்டம் 2001-01ம் ஆண்டில் 10 பைசாவாக இருந்தது. இது 2013-14ம் ஆண்டில் 23 பைசாவாக அதிகரித்துவிட்டது

-ரயில் நிலையங்களில் மூத்த குடிமக்களுக்கு பேட்டரி கார்கள் சேவை வழங்க நடவடிக்கை

-ரயில்வே பயணிகளுக்கான சேவைகளை வழங்குவதில் தனியார் பங்களிப்பு அதிகம் அவசியம்

-2014-15ம் ஆண்டில் ரயில்வேயின் வருவாய் 1.64 லட்சம் கோடியாக இருக்கும்

-எதிர்காலத்தில் செலவீனங்களைப் பொறுத்து ரயில் கட்டணங்கள் 'ஆட்டோமேடிக்காக' உயர்த்தப்படும்

-ரயில்வே நேரடி பணிகளில் அன்னிய முதலீடு அனுமதிக்கப்படாது

-சமீபத்திய ரயில் கட்டண உயர்வால் ரூ. 8,000 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது

-கடந்த ஆண்டில் பயணிகள் ரயில் டிக்கெட் வருவாய் ரூ. 968 கோடி சரிவு

-ரயில்வே துறையில் வெளிநாட்டு அன்னிய முதலீடுகளை அனுமதிப்போம்

-10 ஆண்டுகளில் ரூ41 ஆயிரம் கோடி செலவில் 3,700 கி.மீ. புதிய ரயில் பாதைகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது

-ரயில்வே உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு தனியார், அன்னிய முதலீடு அவசியம்- சதானந்த கவுடா

-கடந்த 30 ஆண்டுகளாக 4 முக்கிய திட்டங்கள் கிடப்பில் உள்ளன

-திட்டமிடப்பட்ட 99 புதிய ரயில் பாதைகளில் 1 புதிய பாதை மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது

-கடந்த ஆண்டில் போடப்பட்ட 676 திட்டங்களில் 356 திட்டங்களே நிறைவேற்றப்பட்டுள்ளன

-கிடப்பில் உள்ள ரயில்வே திட்டங்களை நிறைவு செய்ய 5 லட்சம் கோடி ரூபாய் தேவை

-கடந்த ஆண்டு ரயில்வேயின் செலவு 1 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய்

-2015ம் ஆண்டில் ரூ. 11,790 கோடியை சந்தையில் இருந்து திரட்ட ரயில் திட்டம்

-ரயில்வேயின் மொத்த வருவாயில் 94% செலவாகிவிடுகிறது. 6% மட்டுமே மிஞ்சுகிறது

English summary
Having done a pre-Budget hike of 14.2 percent in passenger fares and raised freight rates, Railway Minister Sadananda Gowda's will present his maiden Rail Budget on Tuesday. Union Railway Minister is likely to adopt a realistic approach in announcing new trains, lines and survey in view of the cash crunch of
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X