For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காஷ்மீரில் தோட்டாக்களை தெறிக்கவிட்ட பாதுகாப்பு படையினர்.. 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து பாதுகாப்பு படையினர் புல்வாமா மாவட்டத்தில் உள்ள லச்சிபோரா பகுதியில் இன்று காலை முதல் பாதுகாப்பு படையினர், தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது தீவிரவாதிகள் திடீரென பாதுகாப்பு படையினர் மீது தாக்குதலை நடத்தினர். இதற்கு பதிலடியாக பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

3 security personnel injured, 4 terrorists killed in Jammu Kashmir

இந்த தாக்குதலில் 3 பாதுகாப்பு படையினர் படுகாயமடைந்தனர். புல்வாமா நகரில் தீவிரவாதிகளின் கிரானைட் தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் நேற்று காயமடைந்தார். இதையடுத்து தீவிரவாதிகளை வேட்டையாடும் வேகத்தில் உள்ளது பாதுகாப்பு படை.

4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதை ஸ்ரீநகரில் உள்ள பாதுகாப்பு படையின் செய்தி தொடர்பாளர் ராஜேஷ் உறுதி செய்துள்ளார்

English summary
Three security personnel have been injured in an ongoing anti-terror operation in Jammu and Kashmir's Pulwama district. Four terrorists belonging to terror outfit Lashkar-e-Taiba have been killed in the operation in the south Kashmir district, police said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X