உலகிலேயே மிகப் பெரிய சரக்கு ரயில் சேவையாக இந்திய ரயில்வே உருவாக வேண்டும்
-உலகிலேயே மிகப் பெரிய சரக்கு ரயில் சேவையாக இந்திய ரயில்வே உருவாக வேண்டும்
-சதானந்த கவுடா பட்ஜெட் உரையில் கெளடில்யரின் சமஸ்கிருத ஸ்லோகத்தை சுட்டிக்காட்டினார்
-12,500 ரயில்களை இந்திய ரயில்வே இயக்குகிறது
-நாளொன்றுக்கு 2 கோடியே 30 லட்சம் பயணிகள் ரயிலில் பயணம் மேற்கொள்கின்றனர்
-2014-15 ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார் சதானந்த கவுடா
-லோக்சபாவில் ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார் மத்திய அமைச்சர் சதானந்த கவுடா!
-பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தாக்கல் செய்துள்ள முதலாவது ரயில்வே பட்ஜெட்!!
- பகல் 12 மணிக்கு ரயில்வே பட்ஜெட் தாக்கல்
- முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் ரயில்வே அமைச்சர் சதானந்த கெளடா
- பிரதமர் நரேந்திர மோடி தலைமையின பாஜக ஆட்சியின் முதல் ரயில்வே பட்ஜெட் இது
- பட்ஜெட்டுக்கு முன்பே கடந்த மாதமே பயணிகள் ரயில் கட்டணமும் சரக்குக் கட்டணமும் உயர்த்தப்பட்டது
- பயணிகள் ரயில் கட்டணத்தை கடந்த ஜூன் 20ம் தேதி அதிரடியாக உயர்த்தியது மோடி அரசு.
- பயணிகள் கட்டணம் 14.2%, சரக்குக் கட்டணம் 6.5% உயர்த்தப்பட்டது