For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உலகிலேயே மிகப் பெரிய சரக்கு ரயில் சேவையாக இந்திய ரயில்வே உருவாக வேண்டும்

By Chakra
Google Oneindia Tamil News

-உலகிலேயே மிகப் பெரிய சரக்கு ரயில் சேவையாக இந்திய ரயில்வே உருவாக வேண்டும்

-சதானந்த கவுடா பட்ஜெட் உரையில் கெளடில்யரின் சமஸ்கிருத ஸ்லோகத்தை சுட்டிக்காட்டினார்

-12,500 ரயில்களை இந்திய ரயில்வே இயக்குகிறது

-நாளொன்றுக்கு 2 கோடியே 30 லட்சம் பயணிகள் ரயிலில் பயணம் மேற்கொள்கின்றனர்

-2014-15 ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார் சதானந்த கவுடா

-லோக்சபாவில் ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார் மத்திய அமைச்சர் சதானந்த கவுடா!

-பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தாக்கல் செய்துள்ள முதலாவது ரயில்வே பட்ஜெட்!!

- பகல் 12 மணிக்கு ரயில்வே பட்ஜெட் தாக்கல்

- முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் ரயில்வே அமைச்சர் சதானந்த கெளடா

- பிரதமர் நரேந்திர மோடி தலைமையின பாஜக ஆட்சியின் முதல் ரயில்வே பட்ஜெட் இது

- பட்ஜெட்டுக்கு முன்பே கடந்த மாதமே பயணிகள் ரயில் கட்டணமும் சரக்குக் கட்டணமும் உயர்த்தப்பட்டது

- பயணிகள் ரயில் கட்டணத்தை கடந்த ஜூன் 20ம் தேதி அதிரடியாக உயர்த்தியது மோடி அரசு.

- பயணிகள் கட்டணம் 14.2%, சரக்குக் கட்டணம் 6.5% உயர்த்தப்பட்டது

English summary
Having done a pre-Budget hike of 14.2 percent in passenger fares and raised freight rates, Railway Minister Sadananda Gowda's will present his maiden Rail Budget on Tuesday. Union Railway Minister is likely to adopt a realistic approach in announcing new trains, lines and survey in view of the cash crunch of
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X