For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அருணாசலபிரதேசத்தில் நிலநடுக்கம்- 5.1 ரிக்டெர் ஆக பதிவு

அருணாசலபிரதேச மாநிலத்தில் 5.1 ரிக்டெர் அளவு நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

இடாநகர்: வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் இந்திய சீன எல்லையில் இன்று காலையில் நிலநடுக்கம் உணரப்பட்டது.

அலாங் பகுதியில் இருந்து 198 கிலோ மீட்டர் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 5.1 ஆக பதிவானது.

5.1 magnitude earthquake in Arunachal Pradesh #earthquake

காலை 6 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீடுகள் லேசாக அதிர்ந்தது. இதனால், மக்கள் பீதியடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து தற்போது வரை எந்த தகவலும் இல்லை.

இதனிடையே அதிகாலை 4 மணிக்கு சீனா எல்லையில் திபெத் பகுதியில் 6.3 ரிக்டெர் அளவிற்கு நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

English summary
5.1 magnitude #earthquake. 198 km from Along, Arunachal Pradesh
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X