For Daily Alerts
Just In
BREAKING NEWS: ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் விஷவாயு தாக்கி 6 பேர் பலி
அமராவதி: ஆந்திர மாநிலத்தில் விஷவாயு தாக்கி 6 பேர் பலியாகிவிட்டனர். அனந்தபூர் மாவட்டத்தில் தாடிபத்திரியில் உள்ள தனியார் இரும்பு ஆலையில்தான் இந்த சம்பவம் நடைபெற்றது. விஷவாயு கசிவால் காயமடைந்த மேலும் 5 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
Newest First Oldest First
சிஎம்டிஏவை ஏன் கலைக்கக் கூடாது - நீதிபதி கிருபாகரன் கேள்வி- நீதிபதி கிருபாகரன் கேள்வி
வீதிமீறல் கட்டடங்களை தடுக்க தவறிய சிஎம்டிஏவை ஏன் கலைக்கக் கூடாது- நீதிபதி
2015 வெள்ளத்தில் இருந்து அதிகாரிகள் இன்னும் பாடம் கற்றுக் கொள்ளவில்லை
ஆக்கிரமிப்பாளர்களிடம்அதிகாரிகள் பணம் பெறுவதால் விதிமீறல் கட்டடங்கள் பெருகுகின்றன
நேற்று பெய்த ஒரு நாள் மழைக்கே சென்னை மிதந்தது என நீதிபதி வேதனை