மச்சினிச்சியை கடத்தி 'மம்மி'யாக்கிய அக்காள் கணவர்.. 2 ஆண்டுகளுக்கு பிறகு பிடித்த போலீஸ்
மகாராஷ்டிராவில் மச்சினிச்சியை கடத்தி தாயாக்கிய அக்காள் கணவரை 2 ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் கைது செய்துள்ளனர்.
மும்பை: மகாராஷ்டிராவில் மச்சினிச்சியை கடத்தி தாயாக்கிய அக்காள் கணவரை 2 ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் கைது செய்துள்ளனர்.
தானே மாவட்டம் டோம்பிவிலியை சேர்ந்தவர் கிரண் அகிரே. 26 வயதனா இவர் கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் தனது மனைவியின் 16 வயது தங்கையை கடத்திச்சென்றார்.
இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். ஆனால் கிரண் அகிரேவையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவரது மச்சினிச்சியையும் மீட்க முடியவில்லை.
{photo-feature}
Comments
Story first published: Tuesday, September 18, 2018, 23:59 [IST]