For Daily Alerts
Just In
11ம் வகுப்பு மாணவி பலாத்காரம் – வேன் டிரைவரை அடித்துத் துவைத்த மக்கள்!
முசாபர்நகர்: உத்தர பிரதேச மாநிலம், முசாபர்நகரில் பள்ளி வேன் டிரைவர் ஒருவர் மாணவி ஒருவரை பலாத்காரத்திற்கு உள்ளாக்கிய சம்பவம் பெரும் பரப்பரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
அவரை அடித்துத் துவைத்த அப்பகுதி வாசிகள், அவருடைய வேனையும் தீயிட்டுக் கொளுத்த முயற்சித்தனர்.
விவேக் குமார் என்கின்ற அந்த டிரைவர் பின்னர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
நேற்று அப்பகுதியில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. உடனே விவேக் குமாரை சூழ்ந்து கொண்ட அம்மாணவியின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் அவரை அடித்துள்ளனர்.
11 ஆம் வகுப்பு மாணவியான அவர், பள்ளிக்கு அவருடைய வாகனத்தில் சென்று வந்ததை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு இச்செயலில் அவர் ஈடுபட்டுள்ளார்.
uttar pradesh van driver school student harassment முசாபர்நகர் உத்தரபிரதேசம் பள்ளி வேன் டிரைவர் கைது
English summary
A school van driver, who allegedly harassed a girl student, was beaten up irate residents here who tried to set afire his vehicle.
Story first published: Wednesday, April 22, 2015, 16:30 [IST]