For Daily Alerts
Just In
ஸ்ரீநகரில் தரை இறங்கிய ஏர் இந்தியா விமானத்தின் டயர் வெடித்தது! 149 பயணிகள் உயிர் தப்பினர்!!
ஸ்ரீநகர்: டெல்லியில் இருந்து ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகர் சென்று இறங்கிய ஏர் இந்தியா விமானத்தின் டயர் திடீரென வெடித்தது. இருப்பினும் விமானத்தில் பயணம் செய்த 149 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
டெல்லியில் இருந்து செல்லும் விமானம் ஏர் இந்தியா-821 இன்று பிற்பகல் ஸ்ரீநகர் சென்றடைந்தது. ஸ்ரீநகர் விமான நிலையத்தில் விமானம் தரை இறங்கிய நிலையில் திடீரென அதன் டயர் வெடித்தது.
Air India 821 operating on Delhi-Srinagar with 149 passengers on board had a tyre burst on landing in Srinagar. All passengers are safe.
— ANI (@ANI_news) June 15, 2015
இதனால் பயணிகள் பெரும் பீதிக்குள்ளாக்கினர். இருப்பினும் விமானத்தில் இருந்த 149 பயணிகளும் அதிர்ஷடவசமாக உயிர் தப்பினர்.
இதனால் ஸ்ரீநகரில் திடீர் பதற்றம் ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Comments
English summary
Air India 821 operating on Delhi-Srinagar with 149 passengers on board had a tyre burst on landing in Srinagar. All passengers are safe.
Story first published: Monday, June 15, 2015, 16:16 [IST]