For Daily Alerts
Just In
ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்.. கட்டடங்கள் அதிர்ந்ததால் மக்கள் பீதி!
ஜம்மு காஷ்மீரில் இன்று காலை ஏற்பட்ட லேசான நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்தனர்.
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் இன்று காலை ஏற்பட்ட லேசான நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்தனர்.
ஜம்மு காஷ்மீரில் இன்று காலை 6.40 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 4.7ஆக பதிவாகியுள்ளது.
நிலநடுக்கத்தால் வீடுகள் மற்றும் கட்டடங்கள் அதிர்ந்தன. இதனால் மக்கள் பீதியடைந்தனர்.
இந்த நிலநடுக்கத்தால் பொருட்சேதமோ உயிர் சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை.
Comments
English summary
An earthquake of magnitude 4.7 hit the Jammu and Kashmir in the early hours of Thursday.No loss of life, injury or damage to property has been reported so far.
Story first published: Thursday, October 19, 2017, 9:43 [IST]