For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்.. ரிக்டரில் 5.5 ஆக பதிவு

நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

நிக்கோபார்: அந்தமானில் உள்ள நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. பல வீடுகளில் இதனால் அதிர்வு உணரப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி, இந்தோனேஷியாவின் லம்போக் தீவுகளில் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் 555 பேர் பலியாகினர்.

இந்த சுவடு அடங்கும் முன் தற்போது அந்தமானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதிக அளவில் வீடுகள் இருக்கும் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் கட்டிடங்கள் ஏதேனும் இடிந்ததா என்று தகவல் வெளியாகவில்லை. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 5.5 ஆக பதிவாகி இருக்கிறது. இந்த நிலநடுக்கம் 25 கிமீ வரை உணரப்பட்டது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. அதேபோல் உயிரிழப்பும் இதனால் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இதுவரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி, அந்தமானில் லம்போக் தீவுகளில் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் 555 பேர் பலியாகினர். இந்த சுவடு அடங்கும் முன் தற்போது அடுத்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

 Andaman Nicobar hits by a powerful earthquake of 5.5 magnitude

அதிக அளவில் வீடுகள் இருக்கும் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் கட்டிடங்கள் ஏதேனும் இடிந்ததா என்று தகவல் வெளியாகவில்லை.

ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 5.5 ஆக பதிவாகி இருக்கிறது. இந்த நிலநடுக்கம் 25 கிமீ வரை உணரப்பட்டது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

அதேபோல் உயிரிழப்பும் இதனால் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இதுவரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

English summary
Andaman Nicobar hits by a powerful earthquake of 5.5 magnitudes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X