For Daily Alerts
Just In
ஆந்திராவை பிரிக்க மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா எதிர்ப்பு
டெல்லி: ஆந்திராவை பிரித்து தனித் தெலுங்கானா மாநிலத்தை உருவாக்க மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ஆந்திராவை பிரிக்க வகை செய்யும் "ஆந்திரா மறுசீரமைப்பு மசோதா"வை அம்மாநில சட்டசபை நிராகரித்தது. இதைத் தொடர்ந்து கடந்த வெள்ளியன்று இந்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
அம்மசோதாவை நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா, மாநிலத்தில் உள்ள 70%-80% மக்கள் பிரிவினையை விரும்பவில்லை. இதனால் நாம் அம்மாநிலத்தைப் பிரிக்க கூடாது என்று கருத்து தெரிவித்துள்ளார்.
Comments
English summary
In an embarassment to the UPA government, Union Minister Farooq Abdullah today spoke against its decision to divide Andhra Pradesh and create Telangana, saying, the state should not be divided when its people do not want it.
Story first published: Monday, February 10, 2014, 15:28 [IST]