For Daily Alerts
Just In
Breaking News : நிரந்தரமாக மூடப்படுகிறது ஸ்டெர்லைட்: அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூட தமிழக அரசு அரசாணை வெளியிட்டு இருக்கிறது. மக்களின் தொடர் போராட்டங்களையடுத்து ஆலை நிரந்தரமாக மூடப்பட உள்ளது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தூத்துக்குடி சென்று மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த பிறகு முதல்வருடன் சென்னையில் ஆலோசனை நடத்தினார். இதன்பிறகு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் பல லேட்டஸ்ட் தகவல்களை உடனுக்குடன் அறிய இந்த லைவ் பக்கத்தில் இணைந்திருங்கள்.
Newest First Oldest First
READ MORE
Comments
English summary
Sterlite plant in Tamil Nadu's Tuticorin to be shut down permanently, order passed, by Tamilnadu Government.