For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வெகுளி குழந்தை ராகுல்: சமாஜ்வாடியின் ஆசாம்கான் கிண்டல்

By Mathi
Google Oneindia Tamil News

லக்னோ: பிறர் எழுதித் தருவதை அப்படியே படிப்பதால் ராகுல் காந்தி ஒரு வெகுளியான குழந்தை என்று சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் ஆசாம்கான் கிண்டலடித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் ராகுல் ஒரு வெகுளியான குழந்தை அவரை ராம்தேவும் அப்படித்தான் கூறினார், ஆனால் நான் ராகுலை வெகுளி என்று கூறுவதற்கு காரணம் அவர் யாரோ ஒருவர் எழுதி தருவதை வாசிக்கிறார்.

Rahul

50 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் ஏராளமான மோதல்கள் தூண்டிவிடப்பட்டுள்ளன என்றார் அவர்.

English summary
In remarks laced with sarcasm, SP leader Azam Khan has said Congress Vice President Rahul Gandhi is an "innocent child" who reads from the dais whatever is given to him in writing.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X