For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெங்களூருவில் ரூ1.37 கோடியுடன் வேன் மாயம்- டிரைவருக்கு போலீஸ் வலைவீச்சு!

பெங்களூருவில் ரூ1.37 கோடியுடன் வேன் மாயமாகி உள்ளது.

By Mathi
Google Oneindia Tamil News

பெங்களூர்: பெங்களூருவில் ரூ1.37 கோடியுடன் வங்கிக்கு சொந்தமான வேன் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.,

பெங்களூருவில் ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்புவதற்காக பேங்க் ஆப் இந்தியா வங்கியில் இருந்து ரூ1.37 கோடியுடன் வேன் ஒன்று புறப்பட்டு சென்றது. ஆனால் குறிப்பிட்ட ஏடிஎம் மையங்களுக்கு அந்த வேன் செல்லாமல் மாயமாகிவிட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Bengaluru Cash van driver makes away with Rs 1.37 crore

அந்த வேனின் ஓட்டுநர் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தைச் சேர்ந்தவர். ரூ1.37 கோடியுடன் டிரைவரே வேனை கடத்திச் சென்றாரா? அல்லது மர்ம நபர்கள் வேனை கடத்தினரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பெங்களூருவில் ரூ1.37 கோடியுடன் வேன் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Driver of a van carrying cash to an ATM drove away with Rs 1.37 crore in Bengaluru on Wednesday. The man whose identity is yet to be ascertained was driving the cash filled van to Bank Of India ATM.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X