For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

3 பேர் சேர்ந்து பலாத்காரம் செய்துவிட்டார்கள்: நடிகை கதறல்

By Siva
Google Oneindia Tamil News

மும்பை: நடிகையும், மாடலுமான பூஜா மிஸ்ரா தன்னை 3 பேர் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் தெரிவித்துள்ளார்.

சர்ச்சைகளின் செல்லப் பிள்ளை என்றால் அது பாலிவுட் நடிகையும், மாடலுமான பூஜா மிஸ்ரா தான். அந்த அளவுக்கு சர்ச்சையை கிளப்புவது, சர்ச்சையில் சிக்குவதுமாக உள்ளார்.

இந்நிலையில் அவர் புது குண்டு ஒன்றை போட்டுள்ளார்.

பலாத்காரம்

பலாத்காரம்

பூஜா டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்பூருக்கு சென்றுள்ளார். அங்கு அவரை 3 பேர் பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

பூஜா

பூஜா

டிவி நிகழ்ச்சியை படமாக்க வந்த வீடியோக்காரர்கள் 3 பேர் தனக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக பூஜா குற்றம் சாட்டியுள்ளார்.

அடிதடி

அடிதடி

முன்னதாக டெல்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த பூஜா அங்கிருந்த சில பொருட்களை உடைத்துள்ளார். உடைத்த பொருட்களுக்கு பணம் கேட்ட ஹோட்டல் ஊழியரை தாக்கினார்.

குடியிருப்பு

குடியிருப்பு

மும்பையில் அவர் தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பிலும் ரகளை செய்துள்ளார். இதனால் அவரை குடியிருப்பு பகுதிக்குள் வரக் கூடாது என்று அங்கிருந்த மக்கள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actress cum model Pooja Misrra alleged that she was raped by three men in Jaipur.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X