For Daily Alerts
Just In
வங்கி மோசடிகளை தடுக்க புதிய சட்டம்.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்
டெல்லி: வங்கி மோசடிகளை தடுக்க புதிய சட்டம் கொண்டுவர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
வங்கிகளில் கடன் பெறும் தொழிலதிபர்கள் அதனை திருப்ப செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்வது அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் இந்த வங்கி மோசடிகளை தடுக்க புதிய சட்டம் கொண்டு வர மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
அதன்படி வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்பவர்களின் சொத்துக்களை முடக்குவதற்கான இந்த புதிய சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
Comments
English summary
The Union Cabinet has approved a new law to prevent bank frauds.
Story first published: Thursday, March 1, 2018, 19:17 [IST]