For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வங்கி மோசடிகளை தடுக்க புதிய சட்டம்.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Google Oneindia Tamil News

டெல்லி: வங்கி மோசடிகளை தடுக்க புதிய சட்டம் கொண்டுவர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

வங்கிகளில் கடன் பெறும் தொழிலதிபர்கள் அதனை திருப்ப செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்வது அதிகரித்து வருகிறது.

Cabinet approved a new law to prevent bank frauds

இந்நிலையில் இந்த வங்கி மோசடிகளை தடுக்க புதிய சட்டம் கொண்டு வர மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

அதன்படி வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்பவர்களின் சொத்துக்களை முடக்குவதற்கான இந்த புதிய சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

English summary
The Union Cabinet has approved a new law to prevent bank frauds.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X