For Daily Alerts
Just In
பணத்தட்டுப்பாடு.. பரிதவிக்கும் மக்கள்: பின்னணி என்ன?
Recommended Video
ஏடிஎம்களில் பணம் கிடைக்காமல் காலை முதல் மக்கள் அலைமோதுகிறார்கள்- வீடியோ
டெல்லி: நாட்டின் பல பகுதிகளிலும் இன்று காலை முதல் ஏடிஎம்களில் பணப் பற்றாக்குறை ஏற்பட்டு மக்கள் பணம் கிடைக்காமல் பரிதவித்து வருகிறார்கள். நிலைமை விரைவில் சரியாகிவிடும் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, தெரிவித்துள்ளார்.
இருப்பினும் இது பொருளாதார எமர்ஜென்சி என மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கூறியுள்ளார்.
பணத்தட்டுப்பாடு தொடர்பான தற்போதைய தகவல்கள், மற்றும் அது சார்ந்த நிகழ்வுகளை உடனுக்குடன் லைவாக இந்த பக்கத்தில் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
Newest First Oldest First
Comments
English summary
Follow these live updates on cash crunch being reported from several parts of the India.