For Daily Alerts
Just In
நீட் தேர்வுகளை இனி சிபிஎஸ்இ நடத்தாது.. மத்திய அரசு அதிரடி!
நீட் தேர்வுகளை இனி சிபிஎஸ்இ நடத்தாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.
Recommended Video
நீட் நுழைவு தேர்வுகளை இனி சிபிஎஸ்சி நடத்தாது- வீடியோ
டெல்லி: நீட் தேர்வுகளை இனி சிபிஎஸ்இ நடத்தாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மூலம் நடத்தப்படுகிறது. தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்கள் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தபோதும் கடந்த 2 ஆண்டுகளாக மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்கை நீட் தேர்வு மூலம் நடத்தப்படுகிறது.
நீட் தேர்வை சிபிஎஸ்இ நடத்தி வருகிறது. இந்நிலையில் நீட் தேர்வை இனி சிபிஎஸ்இ நடத்தாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தேசிய தேர்வு முகமைதான் இனி நீட் தேர்வை நடத்தும் என்றும் அறிவித்துள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் இந்த அமைப்பை வெளியிட்டுள்ளது.
Comments
English summary
Central govt has announced that CBSE will not conduct the NEET Exam.The National Examination Agency has announced that it will conduct the NEET exam.
Story first published: Tuesday, June 12, 2018, 13:42 [IST]