For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திய விவசாயிகள் வலுக்கட்டாய அகற்றம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: ஜந்தர்மந்தரில் போராட்டம் நடத்தி வந்த அய்யாகண்ணு தலைமையிலான தமிழக விவசாயிகள் வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டனர்.

Citing Independence day security reasons police at Delhi forcefully evicted TN farners

டெல்லி ஜந்தர் மந்தரில் அய்யாகண்ணு தலைமையிலான தமிழக விவசாயிகள் கடந்த பல நாட்களாக போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் இன்று இரவு விவசாயிகளில் ஒரு பகுதியினரை போலீசார் வலுக்கட்டாயமாக அங்கிருந்து அகற்றினர். நாளை சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி முழுக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து ஜந்தர் மந்தரில் போராடி வந்த தமிழக விவசாயிகள் வலுக்கட்டாயமாக அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளனர். அவர்கள் நாளை மறுநாள் மறுபடியும் போராட்டம் நடத்த அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Citing Independence day security reasons, local police at Delhi forcefully evicted section of farmers Team Aiyakannu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X