For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தெலுங்கானாவில் 9 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சஸ்பென்ட்.. ஆளுநர் உரையின்போது ரகளை செய்ததால் நடவடிக்கை

தெலுங்கானாவில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 9 பேர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர்.

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: தெலுங்கானாவில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 9 பேர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர்.

தெலுங்கானா சட்டசபை கூட்டத்தொடர் நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அப்போது காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பேப்பரை கிழித்தும் மைக்கை பிடுங்கி எறிந்தும் அமளியில் ஈடுபட்டனர்.

Congress MLAs suspended in Telangana assembly

இதையடுத்து அமளியில் ஈடுபட்ட 2 காங்கிரஸ் எம்எல்ஏக்களை அவையில் இருந்து வெறியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். இந்நிலையில் நேற்று அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 9 பேரை சஸ்பென்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.

English summary
9 Congress MLAs have been suspended in Telangana assembly for uproar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X