For Daily Alerts
Just In
ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்- ரிக்டரில் 4.2 அலகுகளாக பதிவு
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் இன்று மாலை பலமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவாகி இருந்தது.
மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் இன்று பிற்பகல் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. அது ரிக்டரில் 3.2 அலகுகளாக பதிவானது.
இதனைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் ஜம்மு காஷ்மீரை உலுக்கும் வகையில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டிடங்கள் குலுங்கியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பான மேலதிக அதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
Comments
English summary
Earthquake measuring 4.2 on Richter scale struck Jammu and Kashmir on Tuesday.
Story first published: Tuesday, August 13, 2019, 18:36 [IST]