For Daily Alerts
Just In
சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு.. நளினி சிதம்பரத்துக்கு அம்மலாக்கத்துறை சம்மன்
சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் மே.7ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு நளினி சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
டெல்லி: சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் மே.7ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு நளினி சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
மேற்குவங்க மாநிலத்தில் சாரதா நிதி நிறுவன மோசடி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிறுவனத்திடம் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவியும் மூத்த வழக்குரைஞருமான நளினி சிதம்பரம் வழக்குரைஞர் கட்டணமாக ஒரு கோடி ரூபாய் பெற்றதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பான வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை நளினி சிதம்பரத்துக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
மே.7ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு நளினி சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
Comments
English summary
Nalini Chidambaram has been asked to appear before the court on May 7 in the Saradha financial fraud case.