BREAKING NEWS: காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமல்.. குடியரசு தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை
ஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது.
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் குடியரசு தலைவர் ஆட்சிக்கு அம்மாநில ஆளுநர் பரிந்துரை செய்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் ஆளும் பாஜக - மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) இடையிலான கூட்டணி உடைந்தது. இதனால் அங்கு மெஹபூபா முப்தி தலைமையிலான கூட்டணி ஆட்சி முடிவிற்கு வந்துள்ளது. தற்போது அங்கு ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது.
அங்கு ஆளுநர் ஆட்சிக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த நிலையில் அம்மாநில ஆளுநர் வோரா, குடியரசு தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை செய்துள்ளார்.
செல்லத்துரை நியமனம் செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது
தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்திருந்தார் செல்லத்துரை
ரத்து உத்தரவுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
தமிழக அரசு 3 வாரங்களுக்குள் பதிலளிக்கவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவு
போலீஸார் புடை சூழ கோர்ட்டுக்குள் போனார் எஸ்.வி.சேகர்
பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தியதாக எஸ்.வி.சேகர் மீது வழக்கு
அவரைக் கைது செய்யாமல் போலீஸார் தாமதப்படுத்தி வருவதால் கோர்ட்டில் அவதூறு வழக்கு
இன்று ஆஜராகுமாறு சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது
இதையடுத்து எஸ்.வி.சேகர் பாதுகாப்புடன் ஆஜர்படுத்தப்பட்டார்