For Quick Alerts
For Daily Alerts
Just In
குஜராத் சட்டசபை தேர்தல் எதிரொலி: 57 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்!
குஜராத் சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் 57 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அகமதாபாத்: குஜராத் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் 57 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
குஜராத் மாநில சட்டசபைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. இப்போதே தேர்தல் பிரசாரம் களைகட்ட தொடங்கியுள்ளது.
இடஒதுக்கீடு கேட்டு போராடிய பட்டேல் சமூகத்தினர் வாக்குகளை குறிவைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது குஜராத் அரசு. காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியும் பிரசாரத்தை தொடங்கியிருக்கிறார்.
இந்நிலையில் 57 ஐபிஎஸ் அதிகாரிகளை அம்மாநில அரசு அதிரடியாக இடம் மாற்றம் செய்துள்ளது. இவர்களில் சிலருக்கு பதவி உயர்வும் அளிக்கப்பட்டுள்ளது.
Comments
English summary
The Gujarat Govt. has given transfers and promotions to 57 IPS officers in the state where the assembly elections are due later this year.
Story first published: Sunday, October 1, 2017, 18:49 [IST]