For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வாஜ்பாய் மறைவால் பெரும் சோகம்.. ரஜினி, தனுஷ் இரங்கல்

Google Oneindia Tamil News

Recommended Video

    வாஜ்பாயின் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்

    சென்னை: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு பெரும் சோகம் தருவதாக உள்ளது என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இன்று மாலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 94. அவரது மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    I’m saddened, Rajinikanths condolences

    நடிகர் ரஜினிகாந்த்தும் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள டிவீட்டில் கூறியிருப்பதாவது:

    மாபெரும் தலைவரான வாஜ்பாய் ஜியின் மறைவுச் செய்தியால் நான் சோகமடைந்துள்ளேன். அவரது ஆத்மா சாந்தி அடையட்டும் என்று ரஜினி கூறியுள்ளார்.

    நடிகர் தனுஷ் இரங்கல்:

    இதேபோல நடிகரும், ரஜினியின் மருமகனுமான தனுஷ் விடுத்துள்ள டிவீட்டில், அடல் பிஹாரி வாஜ்பாய்ஜியின் மறைவால் பெரும் சோகமடைந்துள்ளேன். அவரது குடும்பத்தினருக்கும், அவருக்கு நெருக்கமானவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்.

    English summary
    Actor Rajinikanth has Tweet that, he is saddened to hear the demise of a great statesman Shri.Vajpayee ji. May his soul Rest In Peace, he added.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X