For Daily Alerts
Just In
பாஜகவை ஆளுநர் ஆட்சியமைக்க அழைத்தது சரிதான்.. அனந்த்குமார் விளக்கம்
Recommended Video
முதல்வராக பதவியேற்ற எடியூரப்பாவுக்கு எதிர்த்து சட்டசபை வளாகத்தில் சித்தராமையா தர்ணா
பெங்களூர்: சட்டசபையில் பாஜக பெரும்பான்மையை நிரூபிக்கும் என்று மத்திய அமைச்சர் ஆனந்த்குமார் தெரிவித்தார்.
ராஜ்பவனில் நிருபர்களிடம் பேசிய ஆனந்த்குமார், பாஜக தனிப்பெரும் கட்சி என்பதால் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்புவிடுத்துள்ளார். 70 வருட இந்திய ஜனநாயகத்தில், தனிப்பெரும் கட்சியை ஆளுநர் அழைப்பது பல வருட காலமாக வழக்கத்தில் உள்ளது.
காங்கிரஸ்-மஜத வைத்துள்ளது புனிதமற்ற கூட்டணி, கர்நாடக மக்கள் இதை அனுமதிக்க மாட்டார்கள். 5 வருட காலமும் பிரச்சினை இன்றி எடியூரப்பா தலைமையில் அரசு நடைபெறும். இவ்வாறு ஆனந்த்குமார் தெரிவித்தார்.
Comments
English summary
I think all the precedents are with the Governor's decision. We will get the support, we will prove our majority on the floor of the House: Ananth Kumar, BJP at Raj Bhavan in Bengaluru
Story first published: Thursday, May 17, 2018, 8:56 [IST]